Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சமர்ப்பன சேவை மையத்தில் சக்தி ... பார்த்தசாரதி கோவிலில் துவங்கியது அஷ்டதள பாத பத்ம அர்ச்சனை பார்த்தசாரதி கோவிலில் துவங்கியது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் 15ம் ஆண்டு செடல் திருவிழா
எழுத்தின் அளவு:
செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் 15ம் ஆண்டு செடல் திருவிழா

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2016
11:06

புதுச்சேரி: வில்லியனுார் ஜி.என். பாளையம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் 15ம் ஆண்டு செடல் திருவிழா நேற்று நடந்தது. ஜி.என். பாளை யம் செல்லமுத்து மாரியம்மன் கோவில் செடல்  பிரம்மோற்சவ விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  விழா நாட்களில்  அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. கடந்த 29ம் தேதி பிடாரிய ம்மனுக்கு ஊரணி பொங்கலிடும் நிகழ்ச்சி நடந்தது. 30ம் தேதி  ஐயனாரப்பனுக்கு பொங்கலிட்டு குதிரை விடுதல் நிகழ்ச்சியும், இரவு  அலங்கரிக்கப் பட்ட சுவாமி வீதியுலாவும் நடந்தது. நேற்று காலை 7:00  மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 10:00 மணிக்கு மேல் செடல்  உற்சவம் நடந் தது. ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர். பகல் 12:00 மணிக்கு மேல் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும், இரவு  9:00 மணிக்கு  மேல் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. இன்று 1ம் தேதி காலை 7:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு  விழாவும், இரவு 7:00  மணிக்கு மேல் ஊஞ்சல் உற்சவமும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர், உபயதாரர்கள் மற்றும் கிராம  வாசிகள்  செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் கொட்டும் மழையிலும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar