Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் 15ம் ... கொடிவலசாவில் ஜாத்திரை திருவிழா கொடிவலசாவில் ஜாத்திரை திருவிழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்த்தசாரதி கோவிலில் துவங்கியது அஷ்டதள பாத பத்ம அர்ச்சனை
எழுத்தின் அளவு:
பார்த்தசாரதி கோவிலில் துவங்கியது அஷ்டதள பாத பத்ம அர்ச்சனை

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2016
11:06

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வேதவல்லி தாயாருக்கு 108 தங்கத் தாமரை மலர்களால் அஷ்டதள பாத பத்ம அர்ச்சனை முறைப்படி துவங்கியது. முதல் நாளான நேற்று முன்பதிவு செய்த 45 பக்தர்கள் பங்கேற்றனர். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், வேதவல்லி தாயாருக்கு சேவார்த்திகள் மூலம் தங்க தாமரை மலர்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை கொண்டு திருமலையில் செய்வதுபோல, அஷ்டதள பாத பத்ம அர்ச்சனைக்கான அனுமதி கோரியிருந்தது. அதற்கான உத்தரவு கிடைத்த நிலையில், முறைப்படி நேற்று அர்ச்சனை துவக்கப்பட்டது. மாலை 4:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை நடந்த இந்த சிறப்பு அர்ச்சனையில் முன்பதிவு செய்த 45 பக்தர்கள் பங்கேற்றனர். இனி, ஒவ்வொரு செய்வாய்க்கிழமையும் இந்த அர்ச்சனை நடத்தப்படும். அதற்கான முன்பதிவும் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருத்தணி: முருகன் கோவிலில் நடந்து வரும் கந்தசஷ்டி விழா ஒட்டி, வரும் 26ம் தேதி வரை தினமும், இரண்டு மணி ... மேலும்
 
temple news
ஹாசன்: பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், 14 நாட்களுக்குப் பின், நேற்று நடை அடைக்கப்பட்டது. இந்தாண்டு, 25 ... மேலும்
 
temple news
கீழக்கரை: கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் புதிதாக திருப்பணிகள் செய்யப்பட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar