Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செல்வபுரம் மாகாளியம்மன் கோயில் விழா! ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நிறைவு ராஜகோபால சுவாமி கோவிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
40 ஆண்டுகளுக்கு பின் ராஜகணபதி கோவிலில் கோடி அர்ச்சனை!
எழுத்தின் அளவு:
40 ஆண்டுகளுக்கு பின் ராஜகணபதி கோவிலில் கோடி அர்ச்சனை!

பதிவு செய்த நாள்

02 ஜூன்
2016
11:06

சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில், 40 ஆண்டுகளுக்கு பின், கோடி அர்ச்சனை பெருவிழா நடக்கிறது. இதற்காக, நேற்று அதிகாலை, ஹோமம் நடத்தப்பட்டு, கோவில் முன் முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. சேலம், தேர்வீதியில் உள்ள ராஜகணபதி கோவிலில், 1976ம் ஆண்டு, உலக நன்மைக்காகவும், மக்கள் நிம்மதியுடன் வாழவும், கோடி அர்ச்சனை பெருவிழா நடத்தப்பட்டது. அதன்பின் ஏற்பட்ட பல்வேறு பிரச்னைகளால், அந்த விழா நடத்தப்படவில்லை. இந்த நிலையில், 40 ஆண்டுகளுக்கு பின், வரும், 9 முதல், 11ம் தேதி வரை, இந்த விழா நடக்கிறது. அப்போது, அனைத்து நாட்களிலும் காலை, 7.30 மணி முதல், இரவு, 9 மணி வரை சிறப்பு பூஜை நடக்கும். அதற்காக நேற்று அதிகாலை, ?ஹாமம் நடத்தப்பட்டு, கோவில் முன் முகூர்த்த கால் நடும் விழா நடந்தது. இதுகுறித்து ராஜகணபதி கோவில் குருக்கள் கூறியதாவது: ராஜகணபதி கோவிலில் நடக்க உள்ள, கோடி அர்ச்சனை விழா, தொடர்ந்து, 33 நாட்கள் நடக்கும். விழா முடிவில், கோடி அர்ச்சனைகளை செய்து முடிக்க வேண்டும். அதனால் தான், கோடி அர்ச்சனை என்ற பெயர் வந்தது. அதற்கு, அதிக பணம் செலவாகும். 1976ம் ஆண்டுக்கு பின், இந்த விழா நடத்த, யாரும் முன்வரவில்லை. இதனால், தடைபட்ட விழா, கடவுளின் ஆசியால், தற்போது நடைபெற உள்ளது. இதில், 20 குருக்கள், 100 பாடசாலை மாணவர்கள், 40 சிவாச்சாரியார்கள் கலந்துகொண்டு பூஜை செய்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண விழாவில் ஏராளமான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ஆம் நூற்றாண்டின் குரு ஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட சைவத் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  திருவண்ணாமலை: ஜவ்வாதுமலை, கோவிலுார் மலை கிராமத்தில், மூன்றாம் ராஜராஜசோழன் காலத்தில் ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் அருகே ஏரிக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவோடு இரவாக வைக்கப்பட்ட சுவாமி சிலையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar