Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்ய சாய் அறக்கட்டளைக்கு நன்கொடையாக ... ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னிமலை முருகன் கோவிலில் பிரபலமாகி வரும் விநோத வழிபாடு!
எழுத்தின் அளவு:
சென்னிமலை முருகன் கோவிலில் பிரபலமாகி வரும் விநோத வழிபாடு!

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2016
11:06

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், கற்கலை குவித்து வைத்தால் புது வீடு கட்டும் யோகம் வரும் என்ற புதுமையான விநோத வழிபாடு, நாளுக்கு நாள் பிரபலமாகி வருகிறது. இதனால் மலை பகுதியில் எங்கு பார்த்தாலும் சிறு கற்குவியல் காணப்படுகிறது.

சென்னிமலை மலை மீதுள்ள முருகன் கோவில் மிக தொன்மையானது மற்றும் அல்லாமல் வரலாற்று சிறப்பு மிக்க கோவில் இங்கு ஈரோடு மாவட்ட பக்தர்கள் மட்டும் அல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். அதுவும் குறிப்பாக செவ்வாய் கிழமை மட்டும் லட்சக்காணக்கான பக்தர்கள் வாரம் தோறும் அதிகாலை, 5 மணிமுதல் இரவு, 9 மணிவரை வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். அதுமட்டும் அல்லாமல் கிருத்திகை, சஷ்டி, பவுர்ணமி, அம்மாவசை நாட்களிலும் பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. முருக பக்தர்கள் பலர் வேண்டும் வைத்து தொடர்ந்து, 5 செவ்வாய் கிழமை என கணக்கு வைத்து வருகிறவர்களின் எண்ணிக்கையும் கூடி வருகிறது. குறிப்பாக சென்னிமலை முருகனிடம் குழந்தை வரம் வேண்டியும், திருமண பாக்கியம் வேண்டியும் வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடி வருகிறது. இப்படி பக்தர்களின் எண்ணிக்கை கூடி வரும் நிலையில் சமீப காலமாக புதுவகையான வழிபாடும் ஏற்பட்டுள்ளது.

சென்னிமலை முருகன் கோவிலில் இருந்து வள்ளி, தெய்வானை சன்னதி செல்லும் வழியில் படியின் இரு புறங்களிலும் அங்கு கிடக்கும் கற்களை எடுத்து சிறிய அளவில் குன்று போன் வைத்து வழிபட்டு செல்கின்றனர். அப்படி செய்தால் புது வீடு கட்டும் யோகம் வரும் எனவும் வீடு கட்டும் பணி தங்குதடையின்றி நடக்கும் என்பது ஐதீகம் ஆகி தற்போது இந்த புதுவகையான விநோத வழிபாடு அதிகரித்து வருகிறது. இதனால் மலை பகுதியில் எங்கு பார்த்தாலும் சிறிய சிறிய வேண்டுதல் கற்குவியல் தென்படுகிறது. இதை பார்ப்பவர்களும் மேலும் புதியதாக கோவிலுக்கு வருபவர்களும் இந்த வழிபாடு பற்றி தெரிந்து கொண்டு அவர்களும் சிறிய கற்குவியல் ஏற்படுத்தி வணங்கி செல்கின்றனர். இந்த புதுவகை வேண்டுதல் வழிபாடு சமீப காலத்தில் தான் பிரபலமாகி வருகிறது என்கின்றனர் கோவில் அர்ச்சகர்கள். மேலும் சிலர் இந்த வழிபாட்டில் நல்ல பலன் கிடைத்ததாக தெரிவிப்பதாகவும் கூறுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar