Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ... மேட்டூர் அணையில் நந்தி தரிசனம்:விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபாடு! மேட்டூர் அணையில் நந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் பெரும் இழப்பு!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பெண்களை அனுமதித்தால் பெரும் இழப்பு!

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2016
10:06

சபரிமலை: ஆசாரங்களை மீறி, சபரிமலையில் பெண்களை அனுமதித்தால், நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்படும், என, திருவிதாங்கூர் மகாராணி கூறினார். சபரிமலையில், பிரதிஷ்டை தின பூஜைகள் மற்றும் ஆனி மாத பூஜைகள் கடந்த, 13-ம் தேதி முதல், நேற்று இரவு வரை நடந்தன. நேற்று முன்தினம், திருவிதாங்கூர் மகாராணி, அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய், சபரிமலை வந்து தரிசனம் செய்தார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சபரிமலை அய்யப்பன் நித்ய பிரம்மச்சாரி. எனவே, இங்கு தரிசனம் நடத்த சில கட்டுப்பாடுகள் உள்ளன. காலம் காலமாக பல ஐதீகங்கள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அய்யப்பனின் அவதார வரலாறு தெரியாத சிலர், அனைவரும் இங்கு தரிசனம் செய்யலாம் என, கூறி வருகின்றனர்.பல காரணங்களுக்காக, 10 முதல், 50 வயது வரையிலான பெண்கள், சபரிமலையில் தரிசனம் செய்ய முடியாது. இதை மாற்றினால், நாட்டுக்கு பெரும் இழப்பு ஏற்படும். சமீபத்தில், 19 வயது பெண், மாறு வேடத்தில், தரிசனத்துக்கு வந்தது கவலை தருகிறது. இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார். ஆனி மாத பூஜைகளுக்கு பின், சபரி மலை நடை நேற்று இரவு, 10:00 மணிக்கு அடைக்கப்பட்டது. அடுத்து, ஆடி மாத பூஜைகளுக்காக ஆக., 15-ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar