சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பழநி: உலகநலன் வேண்டி பழநி கோயிலில் சிறப்பு அன்னாபிஷேகம் நடந்தது. அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.