Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளிக்குடி காளியம்மன் கோயில் ... கொடைக்கானல் பகுதி கோயில் விழாக்கள்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்- 17: நல்ல பண்பை வளர்ப்போம்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்- 17:  நல்ல பண்பை வளர்ப்போம்

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2016
11:06

நீங்கள் நோன்பிருக்கும் காலங்களில் வீணாக குரலுயர்த்திப் பேசிக் கொண்டிருக்க வேண்டாம். யாராவது திட்டினால் அல்லது சண்டைக்கு வந்தால், நான் நோன்பாளி, நான் நோன்பாளி (பிரச்னைக்கு வரவேண்டாம்) என்று கூறிவிடுங்கள்,”. நோன்பு என்றால் பட்டினி கிடப்பது மட்டுமல்ல! நல்ல பண்புகளையும் வளர்த்துக் கொள்வதாகும். அது மட்டுமல்ல (ரமலான் மாதத்தில் செய்யப்படும்) “ஒவ்வொரு நன்மைக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை கூலி கொடுக்கப்படுகிறது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன்,” என்று அல்லாஹ் கூறுகிறான். நோன்பு நரகத்தில் இருந்து காக்கும் ஒரு கேடயமாகும். இப்படி எல்லையில்லா நன்மையை நமக்கு இறைவன் அருளி இருப்பதால், அந்த வாய்ப்பை இந்த மாதத்தில் நழுவ விட்டுவிடக்கூடாது. உள்ளத்துாய்மையும், மனப்பக்குவமுமே இந்நேரத்தில் நமக்கு அல்லாஹ்விடம் இருந்து அதிக கூலியைப் பெற்றுத்தரும். நல்ல பண்புகளை நாமும் வளர்த்து பிறருக்கும் வலியுறுத்துவதே இன்றைய நமது சிந்தனை.

இன்று நோன்பு வைக்கும் நேரம்: மாலை 6.47 மணி
நாளை நோன்பு திறக்கும் நேரம்: காலை 4.17 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில், பூதத்தாழ்வார் திருத்தேரில் உலா சென்று, கோலாகல உத்சவம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar