Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணகப்பட்டு கோவில் துரியோதனன் ... வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில் திருவாசகம் முற்றோதல்! வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-21: கடைசி இரவுகளின் துவக்கம்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-21:  கடைசி இரவுகளின் துவக்கம்

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
12:06

ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகள் மிகவும் முக்கியமானவை. லைலத்துல் கத்ர் எனப்படும் இரவும், இந்த பத்து நாட்களிலேயே உள்ளது. நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி, “எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவுகளில் அதனைத் தேடுங்கள்,” என்றார்.“ரமலான் கடைசி பத்து நாட்கள் வந்து விட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் வேட்டியை இறுகக் கட்டிக் கொள்வார்கள். அல்லாஹ்வைத் தொழுது இரவை உயிர்ப்பிப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவதற்காக தன் குடும்பத்தாரையும் எழுப்பி விடுவார்கள்,” என்கிறார் . நாயகத்தின் துணைவியார் ஆயிஷா அம்மையார்.இதிலிருந்து ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் தொழுகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது. இந்த இரவில் தான் குர்ஆன் அருளப்பட்டது. நோன்பின் கடைசி பத்துநாட்கள் துவங்கி விட்டது. இந்நேரத்தில் தொழுகையை மேலும் மேலும் அதிகப்படுத்தி இறைவனின் நற்கருணையைப் பெற வேண்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.17 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar