Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்ணகப்பட்டு கோவில் துரியோதனன் ... வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில் திருவாசகம் முற்றோதல்! வெள்ளந்தாங்கி ஐயனார் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்-21: கடைசி இரவுகளின் துவக்கம்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்-21:  கடைசி இரவுகளின் துவக்கம்

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2016
12:06

ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகள் மிகவும் முக்கியமானவை. லைலத்துல் கத்ர் எனப்படும் இரவும், இந்த பத்து நாட்களிலேயே உள்ளது. நபிகள் நாயகத்தின் கூற்றுப்படி, “எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது. பின்னர் அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசி பத்து இரவுகளில் ஒற்றைப்படையான இரவுகளில் அதனைத் தேடுங்கள்,” என்றார்.“ரமலான் கடைசி பத்து நாட்கள் வந்து விட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன் வேட்டியை இறுகக் கட்டிக் கொள்வார்கள். அல்லாஹ்வைத் தொழுது இரவை உயிர்ப்பிப்பார்கள். அல்லாஹ்வை வணங்குவதற்காக தன் குடும்பத்தாரையும் எழுப்பி விடுவார்கள்,” என்கிறார் . நாயகத்தின் துணைவியார் ஆயிஷா அம்மையார்.இதிலிருந்து ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் தொழுகையை அதிகப்படுத்த வேண்டும் என்பது தெளிவாகிறது. இந்த இரவில் தான் குர்ஆன் அருளப்பட்டது. நோன்பின் கடைசி பத்துநாட்கள் துவங்கி விட்டது. இந்நேரத்தில் தொழுகையை மேலும் மேலும் அதிகப்படுத்தி இறைவனின் நற்கருணையைப் பெற வேண்டும்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.48 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.17 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி ஸ்ரீ வாரி கோவிலில் சாஸ்திர முறைப்படி இன்று வருடாந்திர சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரளாவின் பிரசித்திபெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மூலவருக்கு, 21.5 சவரன் தங்க கிரீடம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்: வசந்த பஞ்சமித் திருநாளான இன்று, பிரயாக்ராஜ், தீர்த்தராஜ பிரயாகையில் உள்ள திரிவேணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar