Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செங்கழுனி மாரியம்மன் கோவில் செடல் ... வைராக்யம் என்றால் என்ன? ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் ஆடி குண்டம் விழாவுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
12:07

கோவை: மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக் குண்டத்துக்கு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 30 சிறப்பு பஸ்கள் இன்று மதியம் முதல் இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் பெருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகுவிமர்ைசயாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவுக்கு, கோவை, நீலகிரி, திருப்பூர், சத்தியமங்கலம் உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். நாளை காலை, 6:00 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கவுள்ளது. எனவே, இன்று மாலை முதலே கூட்டம் அலைமோதும் என்பதால், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. கோவையிலிருந்து, 15 மற்றும் மேட்டுப்பாளையத்திலிருந்து, 15 என மொத்தம், 30 சிறப்பு பஸ்கள் அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டலம் சார்பில் இன்று மதியம் முதல் இயக்கப்படுகின்றன. அரசு போக்குவரத்துக் கழக கோட்ட மேலாளர் (வணிகம்) ரவிலட்சுமணன் கூறுகையில், கோவையில் உக்கடம் உள்ளிட்ட பஸ் ஸ்டாண்ட்களிலிருந்து, 15 பஸ்கள் மற்றும் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்டில், 15 பஸ்கள் என, 30 பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை(இன்று) மதியம் முதலே பஸ் ஸ்டாண்ட்களில் பஸ்கள் இயங்கவுள்ளன. மக்களின் கூட்டத்தை பொறுத்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar