Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! வீரவநல்லூர் கோயிலில் வருஷாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2011
11:09

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு திரவுபதி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்ததும், சோழிய வோளாளர்களின் குலதெய்வமாக விளங்கும் திரவுபதையம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு திருப்பணி செய்யப்பட்டு கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக யாக பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு கஜ பூஜையும், அசுவமேத பூஜையும் நடந்தது. நேற்று காலையில் யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று கடம் புறப்பாடு நடந்தது. காலை 10 மணியளவில் கோவில் கோபுர கலசங்களில் சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றினர். தொடர்ந்து கருவறையில் ஸ்வாமிகளுக்கு அபிஷேகமும், தீபாரனையும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்தனர். தகட்ர் ஞானசேகர சிவாச்சாரியார், தலைமையில் சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகத்தை நடத்தினர். மாலையில் அம்மனுக்கு மகா அபிஷேகமும், தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து அம்மன் வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் வீதியுலா காட்சி நடந்தது. முன்னதாக தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில பொது செயலாளர் மைதீன் கோவிந்தராஜன் கோவில் நுழைவாயிலை திறந்து வைத்து விழா ஏற்பாடுகளை சோழியவேளாளர் சங்கத்தினரும், அண்டர்காடு கிராம வாசிகளும், திருப்பணி குழுவினரும் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar