Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை ... ஆடி அமாவாசை: அழகர்கோவிலில் தீர்த்தமாட பல மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்! ஆடி அமாவாசை: அழகர்கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!
எழுத்தின் அளவு:
கொள்ளிடம் ஆற்றில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்!

பதிவு செய்த நாள்

03 ஆக
2016
11:08

சிதம்பரம்: ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இல்லாததால் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம்  களையிழந்து காணப்பட்டது. ஆடி பட்டத்தில் விவசாயிகள் நெல் விதைப்பு செய்யத் துவங்குவர். ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இருக்கும்.  விவசாயம் செழிக்கவும், காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஆடி மாதம் 18ம் தேதி அன்று ஆடிப்பெருக்கு என கொண்டாடுவது  வழக்கம்.

இந்த ஆண்டு ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்படுவதால், ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் உற்சாகம் இழந்து  காணப்பட்டது.  சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதி மக்கள் தண்ணீர் ஊற்று ஓடும் கொள்ளிடம் ஆற்றில் வழிப்பட்டனர். புதுமண தம்பதியினர்  ஆற்றில் முகூர்த்த மலைகளை விட்டு வழிபட்டனர். 

பெண்ணாடம்: கோட்டைக்காடு வெள்ளாறு மற்றும் பெலாந்துறை அணைக்கட்டு தண்ணீரில் ÷ காட்டைக்காடு, சவுந்திரசோழபுரம், செம்பேரி, புதுப்பாளையம், பெண்ணாடம், மாளிகைகோட்டம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த புதுமண  தம்பதிகள் திருமண மாலைகளை தண்ணீரில் விட்டு வழிபட்டனர். சுமங்கலி பெண்களும் ஆற்றங்கரையில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து, வளை யல், தாலி கயிறு ஆகிய பொருட்களை வைத்து சூரிய பகவானை வழிபட்டு, புதிய தாலி கயிறை மாற்றி, அணிந்து கொண்டனர். அதேபோல், விரு த்தாசலம் மணிமுக்தாற்றில் தண்ணீர் இல்லாததால், ஊற்று நீர் எடுத்து அதில், புதுமணத் தம்பதிகள் மாலைகளை விடுத்து, தாலிகயிற்றை மாற்றிக்  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar