Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜருக்கு ... பழநியில் ஆடிப்பெருக்கு விழா தேங்காய் சுடும் நிகழ்ச்சி பழநியில் ஆடிப்பெருக்கு விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்!
எழுத்தின் அளவு:
குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்ட பெண்கள்!

பதிவு செய்த நாள்

03 ஆக
2016
11:08

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, குழந்தை வரம் வேண்டி பெண்கள் மண் சோறு சாப்பிட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பெரணமல்லூர் அருகே கோட்டுபாக்கம் கிராமத்தில், பழமை வாய்ந்த பரதேசி ஆறுமுக சுவாமி கோவில் உள்ளது. ஆடி அமாவாசையையொட்டி குரு பூஜை நடந்தது. இதற்காக இங்கு யாக குண்டம் அமைத்து யாகங்கள் நடந்தது. பின்னர் பரதேசி சுவாமிக்கு நிவேதனம் செய்யப்பட்ட பிரசாதத்தை, விழாவில் பங்கேற்ற குழந்தை இல்லாத பெண்கள், முந்தானையால் வாங்கிக் கொண்டு அருகே உள்ள குளக்கரை படி மீது வைத்து, மண்டியிட்டு கைகளை பின்னால் கட்டிக் கொண்டு குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டனர். கடந்த ஆண்டு குழந்தை வரம் வேண்டி மண் சோறு சாப்பிட்டு, குழந்தை பெற்றவர்கள், குடும்பத்துடன் வந்து, பிறந்த குழந்தைக்கு எடைக்கு எடை நாணயம் போட்டு, பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி செலுத்தி, பரதேசி சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், புதுச்சேரி, வந்தவாசி, சேத்பட், ஆரணி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; அயோத்தி ராமர் கோயிலில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நாளை 25ம் தேதி கோலாகமாக நடைபெற ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருச்சானூர் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் பத்மாவதி தாயார் சந்திர பிரபை வாகனத்தில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை;  திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் கோவில் தியாகராஜ சுவாமி புதிய தேர்  திருப்பணியை குருமகா ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; தர்ம சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என, மகா மண்டலேஸ்வரர் சுவாமி ஆனந்தவனம் பாரதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar