Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகுண்ட பெருமாள் கோவிலில் பவித்ர ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
24ம் தேதி துவங்கும் புரட்டாசி சனிக்கிழமை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 செப்
2011
10:09

தூத்துக்குடி: தூத்துக்குடி பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை விழா வரும் 24ம் தேதி துவங்குகிறது. நான்காம் சனிக்கிழமை ஐந்து கருடசேவை நடக்கிறது.
தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமை விழாவை மிக சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. புரட்டாசி முதல் சனிக்கிழமையான வரும் 24ம் தேதி காலை 6 மணிக்கு கோபூஜையுடன் பூஜைகள் துவங்குகிறது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், நடக்கிறது. வைகுண்டபதி பெருமாள் சத்யநாராயணா அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இரவு 9 மணிக்கு கருடசேø வ நடக்கிறது. இது போன்று நான்கு சனிக்கிழமையும் விசேஷ பூஜைகள், சிறப்பு அலங்கார, தீபாரதனைகள் நடக்கிறது. இரண்டாவது சனிக்கிழமை பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்திலும், மூன்றாவது சனிக்கிழø ம ஸ்ரீமன்நாராயணர் அலங்காரத்திலும், நான்காம் சனிக்கிழமை திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்திலும் வை குண்டபதி பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

விழாவில் சிறப்பு அம்சமாக நான்காம் சனிக்கிழமை அன்று ஐந்து கருட சேவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் கசங்காத்தபெருமாள், அர்ச்சகர் வைகுண்டராமன் மற்றும் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர். புரட்டாசி மா தம் பெருமாளுக்கு உகந்தமாதம் என்பதாலும் அதுவும் புர ட்டாசி சனிக்கிழமை மிக விசேஷம் என்பதால் அன்று கோயிலுக்கு கடும் கூட்டம் வ ரும் என்பதால் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும், பக்தர்கள் சிரமம் இன்றி பெருமாளை தரிசிக்க கம்பு தடுப்புகள் போன்றவையும் செய்யப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமையை ஒட்டி திருப்பதி உண்டியலும் வைக்கப்பட உள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar