Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி ஏழுமலையானை அலங்கரிக்கும் ... நவராத்திரி: மீனாட்சி கோயில் அறிவிப்பு! நவராத்திரி: மீனாட்சி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 செப்
2011
10:09

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் மலைமேல் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று காலை, கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளுக்கு பூஜைகள் நடந்தது. சுப்பிரமணிய சுவாமி கரத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் முடிந்து மாலை, பட்டு சாத்துப்படியாகி பல்லக்கில் எழுந்தருளச் செய்யப்பட்டது. வேல் மலைமேல் கொண்டு செல்லப்பட்டு காசி விஸ்வநாதர் கோயில் முன்உள்ள முருகப்பெருமான் கரத்தில் சேர்க்கப்பட்டது.உச்சிகால பூஜையின்போது, அங்குள்ள வற்றாத சுனை தீரத்தத்தில் வேலுக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. கிராமத்தினர் சார்பில் 105படி அரிசியில் கதம்ப சாதம் படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலையில் மலை அடிவாரத்திலுள்ள பழனி ஆண்டவர் கரத்தில் வேல் சாத்துப்படி செய்யப்பட்டு, பூஜைகள் முடிந்து, இரவு பூ பல்லக்கில் வேல் புறப்பாடாகி, மூலவர் கரத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar