Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பஞ்சவடீ கோவிலில் நாளை நவராத்திரி ... பாளை., ஆயிரத்தம்மன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாணியம்பாளையத்தில் 29ம் தேதி சுவாதி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2011
11:09

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த வாணியம்பாளையம் பெருமாள் கோவிலில் சுவாதி சிறப்பு திருமஞ்சனம் வரும் 29ம் தேதி நடக்கிறது. வாணியம்பாளையம் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவிலில் வரும் 29ம் தேதி சுவாதி திருமஞ்சனம் நடக்கிறது. இதையொட்டி மதியம் 1 மணிக்கு திவ்ய பிரபந்த சேவையும், மாலை 3 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், ஹோமம் நடக்கிறது. பின்னர் ஊஞ்சல் சேவை நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் ராமலிங்க ராமானுஜதாசன், உதவி நிர்வாகி ராமசாமி யாதவ் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar