Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முத்தாலம்மன் கோவிலில் நாளை ... பால் வழிந்த வேப்பமரம்: பரவசத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேளாங்கண்ணி ஆலயத்தில் நலம்பெறும் விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2016
12:09

சென்னை: வேளங்கண்ணி ஆலயத்தின், 44ம் ஆண்டு பெருவிழாவின், நலம் பெறும் விழாவில், உடல் நலம் குன்றியவர்கள் நலம் பெற  சிறப்பு ஜெபம் நடந்தது. வேளங்கண்ணி ஆலயத்தின், 44ம் ஆண்டு பெருவிழா, கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.   விழாவின் நேற்று, நலம் பெறும் விழா நடந்தது. காலை, 5:30 மணிக்கு திருப்பலிகள் துவங்கின.  கண்டிகை, பங்குத்தந்தை ஜூடு பிரகாசம்,  பேராசிரியர் போஸ்கோ ஆங்கிலத்திலும், எண்ணுார் பங்குத்தந்தை பால்ராஜ் தமிழிலும் திருப்பலி நிகழ்த்தினர். மாலை செபமாலை,  நவநாள், செபம், கூட்டுத்திருப்பலி ஆகியவை நிகழ்ந்தன. மாலை நடந்த நலம் பெறும் விழாவில் திருவொற்றியூர் பங்குத்தந்தை பால்ராஜ்,  அண்ணாநகர் பங்குத்தந்தை தாமஸ் ஆகியோர் சிறப்பு திருப்பலியில் கூறியதாவது:  பெற்றவர்களை மறந்தவர்கள் இறந்தவர்களுக்கு  சமம். நற்சுகம், சவுக்கியம் தந்த தாயை  என்றும் நினைத்து பார்க்க வேண்டும். இறைவன் யாரை தொட்டாலும், யார் இறைவனை  தொட்டாலும் சுகம் பெற்றுவர். உடல் நலம் குன்றியவர்களுக்காகவும்; நாட்டு மக்களுக்காக பணி செய்பவர்களுக்காவும் ஜெபிப்போம்.  உலகில் மருத்துவர்கள், செவிலியர்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுவோம். தற்போது, வன்முறை, தீவிரவாதம் வளர்ந்து  வருகிறது. அதில், இளைஞர்கள் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்டு நல்வழிப்படுத்த இறைவனை வேண்டுவோம். அனைவரும் நலமுடன்  வாழ பிராத்திப்போம். இவ்வாறு திருப்பலி நிகழ்த்தினர். ஆலய பெருவிழாவின் முக்கிய நாளான இன்று தேர் திருவிழா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைக் கார்த்திகை, தெப்பம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: தை கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகனுக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புஷ்பவல்லி தாயார் அத்யயன உற்சவத்தின் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar