Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news சுகவனேஸ்வரர் கோவில் உச்சிகால ... பழநி கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடி 37லட்சம்! பழநி கோயில் உண்டியல் வசூல் ஒரு கோடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி அன்னை ஆலயத்தில் மூன்று மொழிகளில் திருப்பலி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2011
11:09

கன்னியாகுமரி : திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி புனித அலங்கார உபகார அன்னை ஆலயத்தில் மூன்று மொழிகளில் திருப்பலி நிறைவேற்றப்பட உள்ளது. இது குறித்து ஆலய பங்கு தந்தை லியோன் கென்சன் கூறியதாவது: திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி புனித அலங்கார உபகார அன்னை ஆலயத்தில வரும் காலங்களில் வழிபாட்டு நேரத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. வழக்கமாக ஞாயிற்று கிழமைகளில் மூன்று தமிழ் திருப்பலி மட்டுமே நிறைவேற்றப்பட்டு வரும் இந்த ஆலயத்தில் இனி தமிழ், மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஐந்து திருப்பலி நிறைவேற்றப்படும். வார நாட்களில் இதுவரை ஒரு திருப்பலி மட்டுமே நிறைவேற்றப்பட்டு வந்து. இந்நிலையில் ஆலயத்தை திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இனி நாள்தோறும் இரண்டு திருப்பலி நிறைவேற்றப்படும். இது தவிர புதன், விழாயன் இரு தினங்களும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, 6.30 மணிக்கு நவநாள் திருப்பலியும் நிறைவேற்றப்படும். சனிக்கிழமைகளில் மாலை 6 மணிக்கு மாதா நவநாள் திருப்பலி நிறைவேற்றப்படும். மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமைகளில் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, 7 முதல் 8 மணிவரை ஒரு மணி நேரம் ஆராதனையும் நடக்கிறது. மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில் காலை 5 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட பழைய கோயிலில் திருப்பலி நடக்கும். அதைப்போல் எல்லா மாதமும் முதல் சனிக்கிழமை காலை 5 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட பழைய கோயிலில் திருப்பலி நடக்கும். திருத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், இருந்து பக்தர்கள் வருவார்கள் என்பதாலும் சுற்றுலா பயணிகள் வருவதாலும் திருப்பயணிகள் தங்கவும், வழிபாடு நடத்தவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்பு, சேவை, தியாகம், மனிதநேயம்... இந்தச் சொற்கள் அனைத்தும் ஒன்றாகக் கலந்த உருவமே பகவான் ஸ்ரீ சத்ய ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: ‘‘இறைவனுடைய அருள் நமக்கு கவசமாக இருந்து காப்பாற்ற, கந்த சஷ்டி கவசம் முதற்கொண்டு அனைத்து ... மேலும்
 
temple news
பல்லடம் அடுத்த, அய்யம்பாளையம் கிராமத்தில், வாழைத் தோட்டத்து அய்யன் கோவில் உள்ளது. சர்ப்ப தோஷம் காரணமாக ... மேலும்
 
temple news

தேய்பிறை சஷ்டி செப்டம்பர் 14,2025

கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news

தேய்பிறை பஞ்சமி பூஜை செப்டம்பர் 14,2025

சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமியையொட்டி அம்மனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar