Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைலாபுரம் அன்னை ஆலய தேர்பவனி ... சுரண்டை கோயிலில் சிறப்பு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையப்பபுரம் கோயிலில் நவராத்திரி தசரா விழா துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2011
11:09

ஆழ்வார்குறிச்சி : திருமலையப்பபுரம் மங்கை நாயகி அம்பாள் கோயிலில் நவராத்திரி தசரா திருவிழா துவங்கியது. திருமலையப்பபுரம் மங்கைநாயகி அம்பாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி தசரா திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த 27ம் தேதி துவங்கியது. பத்து நாட்களும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 9 மணியளவில் தீபாராதனை, பூஜை நடைபெறும். முதல் நாள் பூஜையை ராமசாமி, இரண்டாம் நாள் பூஜையை சுடலைமுத்து நடத்தினர். மூன்றாம் நாளான இன்று (29ம் தேதி) பூஜையை கனகசபாபதி, நான்காம் நாள் பூஜையை பெரியசாமி ஆசாரி, கிருஷ்ணன் ஆசாரி, ஐந்தாம் நாள் பூஜையை ராஜேந்திரன், ஆறாம் நாள் பூஜையை சிவசுப்பிரமணியன் மற்றும் சகோதரர்கள், ஏழாம் நாள் பூஜையை பாலகோபாலன், எட்டாம் நாள் பூஜையை கருணாகரன் மற்றும் சகோதரர்கள், ஒன்பதாம் நாள் பூஜையை சுப்பிரமணியன் மற்றும் சங்கர சீனிவாசன் நடத்துகின்றனர். 10ம் நாளான அக்.6ம் தேதி மாலை 3.30 மணிக்கு கும்பாபிஷேகம், இரவு 10 மணி அலங்கார தீபாராதனை, இரவு 11 மணி அம்பாள் நகர்வலம் வருதல், 2 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. அன்று பூஜையை கஜேந்திரவரதராசன், ஜெயபாலசுப்பிரமணியன் நடத்துகின்றனர். 11ம் நாளான 7ம் தேதி திருக்கல்யாணம் சிவசுப்பிரமணியன், செல்வசங்கர் சார்பில் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: - கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த வளர்பிறை பஞ்சமி ... மேலும்
 
temple news
பொங்கலுார்: ‘‘வேல் அறிவின் வடிவம். கந்த சஷ்டி கவசம் பாடினால் வீரம் பிறக்கும்; விவேகம் பிறக்கும்; இருள் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மூலவருக்கு மார்கழி ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை அடுத்துள்ள, நடுமலை எஸ்டேட் தெற்கு டிவிஷனில், மகாராஜா மாடசுவாமி, கருப்பசுவாமி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar