Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆலங்குடி மாசாணி அம்மன் கோவிலில் ... தங்க கோவிலில் துர்கா சிலை திறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரதாப வீர ஆஞ்சநேயருக்கு தேங்காய் துருவல் அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2011
11:09

தஞ்சாவூர்: மகாளய அமாவாசையை முன்னிட்டு தஞ்சை மேலவீதி ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் கோவிலில் தேங்காய் துருவல் அபிஷேகம், 1008 எலுமிச்சம் பழங்கள் அடங்கிய மாலை சாற்றி வழிபாடு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. தஞ்சை மேலவீதியில் ஸ்ரீ பிரதாப வீர ஆஞ்சநேயர் (மூலை அனுமார்) கோவில் உள்ளது. மூலை அனுமாருடைய இதய கமலத்தில் ராமன்பிரான் வாசம் செய்வதால் இக்கோவிலில் ராமபிரானுக்கு தனி சன்னதி இல்லை. மூலை அனுமாரை வழிபட்டால் ராமருடைய பரிபூரண அருள் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலை 18 முறை மவுனமாக வலம் வருவதும், 18 நிமிடம் மவுனமாக தியானம் செய்வதும் சிறப்பாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள், அலங்கார சேவைகள் நடந்தது. காலை 7.30 மணிக்கு லட்ச ராமநாம ஜெபத்துடன் சிறப்பு வழிபாடு துவங்கியது. 10 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், அதை தொடர்ந்து கடன் தொல்லைகளை நிவர்த்தி செய்யும் தேங்காய் துருவல் அபிஷேகமும் நடந்தது. மாலையில் கனிகளால் சிறப்பு அலங்கார சேவை நடந்தது. பின்னர் 1008 எலுமிச்சம் பழங்கள் அடங்கிய மாலை சாற்றி தீபாராதனை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள், அமாவாசை வழிபாட்டுக்குழுவினர், மூலை அனுமார் சேவா சமிதியினர், கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
மதுரை;  கார்த்திகை முதல் தேதியை முன்னிட்டு சபரிமலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் மதுரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar