Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சொன்னதைக் கேட்கும் பெருமாள்! சுபநிகழ்ச்சிகளில் கொடுத்த வெற்றிலை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு, அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி என்கிறார்களே உண்மையா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2016
02:09

இரண்டு நபர்கள் ஒரே குற்றத்தை செய்யும் நிலையில், தண்டனையிலிருந்து தப்பித்தவனுக்கு அவனது ராசியில் இருந்து ஒன்பதாம் இடத்தில் குருவும், அகப்பட்டு தண்டனை பெறுபவனுக்கு அஷ்டமத்தில் (ராசியிலிருந்து எட்டாம் இடம்) சனியும்  இருப்பதாகச் சொல்வர். பிறந்த ராசிக்கு ஒன்பதில் குரு இருந்தால் தைரியமாக தப்பு செய்யலாம் என்று இங்கே பொருள் கொள்ளத் தேவையில்லை. அப்படி செய்த குற்றத்திற்குரிய பலன், அதற்குரிய கிரகநிலை வரும் போது தண்டனை தந்து விடும் என்பதை மறந்து விடக்கூடாது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar