Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் ... ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயில் புரட்டாசி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது! ஸ்ரீவி., வடபத்ரசயனர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி விழா துவங்கியது.. கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2016
04:10

திருப்பூர் : இந்துக்களின் முக்கிய வைபவங்களில் ஒன்றான நவராத்திரி விழா, நேற்று துவங்கியது; இதையொட்டி, கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைத்து, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஒன்பது நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழாவில், முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜை நடை பெறுகிறது. தேவி மலை மகளாக இருந்து, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அகற்றி, இச்சா சக்தியை தருகிறார். அடுத்து மூன்று நாட்கள், லட்சுமியாக இருந்து, அனைத்து செல்வங்களை அருளும் கிரியா சக்தியை வழங்குகிறார். கடைசி மூன்று நாட்கள், சரஸ்வதியாக அருள் பாலித்து, நமக்கு ஞான சக்தியை வழங்குகிறார். நவராத்திரி விழாவின், 10வது நாள், விஜயதசமி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியை முன்னிட்டு, கோவில்கள் மற்றும் வீடுகளில், கொலு பொம்மைகள் வைக்கப்படுகிறது. தினமும் பூஜை செய்து, சர்க்கரை பொங்கல், சுண்டல் உள்ளிட்டவற்றை நிவேனதம் செய்து, வழிபட்டனர். திருப்பூர் ஐயப்பன் கோவில், சவுண்டேஸ்வரி அம்மன் கோவில் உட்பட, பல்வேறு கோவில்களில், நவராத்திரி கொலு, சிறப்பு பூஜைகள், பஜனை, பக்தி சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar