உசிலம்பட்டி: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பெறுவதற்காக உசிலம்பட்டி நகராட்சி, கிராமங்களில் உள்ள கோயில்களில் சிறப்பு விளக்கு பூஜை நடந்தது. எம்.எல்.ஏ., நீதிபதி, முன்னாள் எம்.எல்.ஏ., மகேந்திரன், ஒன்றியக்குழு தலைவர் பால்பாண்டி, நகர் செயலாளர் பூமாராஜா மற்றும் கட்சியினர்கள் பூஜைகளில் கலந்து கொண்டனர்.