கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருவாடானை: தொண்டி அருகே நம்புதாளையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் மழை பெய்யவேண்டி முத்துபஜார் திடலில் சிறப்பு தொழுகை நடந்தது. அதிரைஉமர் தலைமை வகித்தார். தொழுகையில் நம்புதாளை மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.