Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! வேண்டுதல் நிறைவேற்றும் கூட்டங்கற்கள்: மலைப் பயணத்தில் ஒரு சுயபரிசோதனை! வேண்டுதல் நிறைவேற்றும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை கோவில் புதிய மேல்சாந்தி 18ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 அக்
2011
12:10

திருவனந்தபுரம்:சபரிமலை அய்யப்பன் கோவிலின் புதிய மேல்சாந்தி வரும் 18ம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவார். அதேபோல், மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கான மேல்சாந்தி தேர்வும் அதே நாளில் நடைபெற உள்ளது.கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலையில் பிரசித்திப் பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மேல்சாந்தி (தலைமை அர்ச்சகர்) தேர்வு செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில், இவ்வாண்டுக்கான மேல்சாந்தி நியமனத்திற்காக நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 47 பேர் பங்கேற்றனர்.அதேபோல், அய்யப்பன் சன்னதி அருகே உள்ள மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கான புதிய மேல்சாந்தி தேர்வுக்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் 33 பேர் பங்கேற்றனர். அவர்களில் தகுதியுடையவர்களாக, அய்யப்பன் கோவிலுக்கு பத்து பேரும், மாளிகைப்புறத்தம்மன் கோவிலுக்கு13 பேரும் தேர்வாயினர். அவர்களில் தலா ஒருவரை வரும் 18ம் தேதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளது. இதற்கான நிகழ்ச்சி சபரிமலை அய்யப்பன் கோவில் சன்னிதானத்தில் நடைபெறும். அன்றைய தினம் தேர்வாகும் மேல்சாந்தி சபரிமலையிலேயே தங்கி பூஜைகளை நடத்துவார். இப்பதவி ஓராண்டு காலத்திற்கானது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar