மோகனுார் பாலதண்டாயுதபாணி கோவிலில் கிருத்திகை விழா!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16நவ 2016 11:11
நாமக்கல்: நாமக்கல், மோகனுார் சாலை பாலதண்டாயுதபாணி கோவிலில் ஐப்பசி கிருத்திகை விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, சுவாமி ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.