திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் கார்த்திகை சோமாவரத்தை முன்னிட்டு சுவாமிகளுக்கு 108 சங்காபிஷேகம் நடந்தது.இதனைத் தொடர்ந்து ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். இங்கு வரும் 27ல் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.