Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காஞ்சியிலிருந்து திருப்பதிக்கு ... நெல்லையப்பருக்கு ரூ.2.25 லட்சம் தங்க கவசம்! நெல்லையப்பருக்கு ரூ.2.25 லட்சம் தங்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜர் கோவில் உலக நன்மை வேண்டி அதிருத்ர மகா யாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 அக்
2011
10:10

சிதம்பரம் : சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு நேற்று மகா அபிஷேகம் நடந்ததையொட்டி உலக நன்மை வேண்டி அதிருத்ர மகா யாகம் மற்றும் வேள்வி நடத்தப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு ஆண்டுக்கு ஆறு முறை மகா அபிஷேகம் நடக்கிறது. ஆனி திருமஞ்சனம், ஆருத்ரா தரிசன காலங்களில் ஆயிரங்கால் மண்டபத்திலும், நடராஜர் வீற்றிருக்கும் சபைக்கு எதிரில் கனகசபையில் நான்கு முறையும் நடக்கிறது. புரட்டாசி மாதத்தில் நடக்கும் மகா அபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி பொது தீட்சிதர்கள் சார்பில் உலக நன்மை வேண்டி கோவில் நடன பந்தலில் நேற்று அதிகாலை முதல் அதிருத்ர மகா யாகம் நடந்தது. தொடர்ந்து 2 மணியில் இருந்து ருத்ர வேள்வி நடந்தது. மகா அபிஷேகத்தையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கனகசபையில் எழுந்தருளச் செய்யப்பட்டு காலை 9 மணிக்கு லட்சார்ச்சனை நடந்தது. அதனைத் தொடர்ந்து யாக சாலையில் கலச பூஜை, சிறப்பு அர்ச்சனை, ஜப பூர்த்தி முடிந்து மாலை மகா அபிஷேகம் நடந்தது. குடம், குடமாக பால், தயிர், தேன், சந்தனம், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், பூ ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; முருகனின் அறுபடை வீடுகளில், நான்காம் படை வீடான சுவாமிமலையில், தைப்பூச திருவிழா ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மதுரை; கள்ளழகர் சித்திரை திருவிழா முதல் நிகழ்ச்சியான ஆயிரம்பொன் சப்பர முகூர்த்ததிற்கான ஸ்தலாங்கம் ... மேலும்
 
temple news
ஜகார்த்தா: பொதுவாக உலகின் மிகப் பழமையான கலைப்படைப்புகள் என்றால், ஐரோப்பாவில் உள்ள பிரான்ஸ், ஸ்பெயின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar