Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திரேஸ்புரம் தூய குழந்தை தெரசாள் ஆலய ... வடுவூர் கோதண்டராமர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி பவனி: விக்ரகங்களுக்கு தாலப்பொலியுடன் வரவேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2011
11:10

தக்கலை : நவராத்திரி பவனிக்கு பத்மனாபபுரத்தில் தாலப்பொலியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடந்த நவராத்திரி பூஜைக்கு கடந்த 24ம் தேதி பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்டு சென்ற குமரி மாவட்ட சுவாமி விக்ரகங்கள் நேற்று மாலை பத்மனாபபுரம் வந்தது. பத்மனாபபுரம் தேவாரகெட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை முருகன், சுசீந்திரம் முன் உதித்த நங்கை சுவாமி விக்ரகங்களுக்கு சரஸ்வதி அம்மன் கோயில் கமிட்டி சார்பில் தாலப்பொலியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பத்மனாபபுரம் கோட்டை முன்பு முத்துக்குடை அணிவகுப்புடன் தாலப்பொலி ஏந்தி, செண்டை மேளம் முழங்க மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. மணலி, சாரோடு, ரோகிணி நகர், இலுப்பக்கோணம், பத்மனாபபுரம் கோட்டைக்கு வெளியே உள்ள பொதுமக்கள் சார்பில் வழியெங்கிலும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பத்மனாபபுரம் வந்த சுவாமி விக்ரகங்களில் சரஸ்வதி அம்மன் கோயில் தெப்பகுளத்தில் ஆறாட்டிற்கு பின் வெள்ளை பட்டு உடுத்தி கோயில் கருவறையில் அமர்ந்தார். இதுபோல் வேளிமலை முருகன் குமாரகோவிலுக்கு பவனியாக எடுத்து செல்லப்பட்டது. முன் உதித்த நங்கை கல்குளம் நீலகண்ட சுவாமி கோயிலில் நேற்று இரவு தங்கி விட்டு இன்று அதிகாலை சுசீந்திரத்திற்கு பவனியாக எடுத்து செல்லப்பட்டது. வழி நெடுகே சுவாமி விக்ரகங்களுக்கு பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், இன்று புத்தாண்டு பிறப்பு மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; ஆங்கில புத்தாண்டையொட்டி, திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் அதிகாலை முதலே, ... மேலும்
 
temple news
நாமக்கல்; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, 3 டன் எடையுள்ள பல்வேறு மலர்களால், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
சின்னாளபட்டி; புத்தாண்டை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar