Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிவன்மலையில் 3ம் நாள் தேரோட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் தைப்பூசத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குமரி முதல் அயோத்தி வரை மழை வேண்டி பாதயாத்திரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
11:02

விருதுநகர்: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியை போக்கவும், மழை வேண்டியும் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த துறவி ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி முதல் அயோத்தி வரை பாதயாத்திரை செல்கிறார். விருதுநகர் அருப்புகோட்டை வட்டம் விளாத்திகுளம் அருகே குமாராபுரத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 54. இவர் கடந்த 15 ஆண்டுகளாக துறவி வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். தமிழகத்தில் கடந்த இரு ஆண்டாக பருவமழை ஏமாற்றியதால், வறட்சி ஏற்பட்டு, விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள்ளது. தண்ணீர் இல்லாததால் ஆற்றுப்பாசனம், கிணற்றுப்பாசனமும் போதிய அளவு கைகொடுக்கவில்லை. வறட்சியால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி நீங்கி, மழை பெய்து, பூமி செழிக்க கன்னியாகுமரி முதல் அயோத்தி வரை ராதாகிருஷ்ணன் பாதயாத்திரை செல்கிறார்.

அவர் கூறுகையில், “கடந்த ஜனவரி 19ல் பாதயாத்திரையை ராமேஸ்வரத்தில் துவங்கி திருசெந்துார் சென்று, திருநெல்வேலி வழியாக 23 நாட்கள் நடந்து விருதுநகர் வந்துள்ளேன். மதுரை, திருச்சி, விழுப்புரம், திருப்பதி என சென்று அயோத்தியில் முடிக்க வுள்ளேன். சுமார் நான்கு மாதங்கள் ஆகலாம். மழை வேண்டி நாட்டு மக்களுக்காக பாதயாத்திரை செல்கிறேன்” என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar