Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருத்தணி முருகன் கோவிலில் பிரம்மோற்சவ விழா: உற்சவர் வீதியுலா திருத்தணி முருகன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2017
05:03

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கடற்கரையில் அய்யா அவதார பதியில் அவதார தின விழா நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடி, வைகுண்டரை வணங்கினர்.

Default Image
Next News

திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதரித்த இடமாக பக்தர்கள் வணங்கி வருகின்றனர். அய்யா வைகுண்டர் அவதார தின விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு பணிவிடை,  உகப்படிப்பு, அன்ன தர்மம் நடந்தது. பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு,  பணிவிடை, அன்ன தர்மம் நடந்தது. மாலை 5 மணிக்கு பணிவிடையை தொடர்ந்து புஷ்ப வாகனத்தில்  அய்யா வைகுண்டர் பவனி வருதல் நிகழ்ச்சி நடந்தது.  இரவு அன்ன தர்மம் நடந்தது. அவதார தினமான மார்.4ல் திருச்செந்தூர் கடற்கரையில் அய்யாவழி பக்தர்கள் ஆயிரக்கணக்கானேர் திரண்டிருந்தனர்.  அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம்பாடுதல் நிகழ்ச்சி நடந்தது.  அய்யாவழி பக்தர்கள் கடலில் புனித நீராடினர். 6.50 மணிக்கு சூரிய உதயத்தின் போது ‛‛அய்யா சிவ சிவ அரகரா” கோஷங்கள் எழுப்பினர்.  தொடர்ந்து அன்ன தர்மம் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கேரள மாநிலம், அச்சன்கோவில் ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் மகோத்சவ விழாவில் இன்று சுவாமிக்கு ஆராட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா பகல் பத்து ஏழாம் நாளான இன்று  நம்பெருமாள் ஆண்டாள் (கிருஷ்ணன்) ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோயிலில் மார்கழி திருவிழா நேற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே  பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருஞ்சேரி ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை அருகே கடத்தூர் ஸ்ரீ அர்ச்சுனேஸ்வரர் கோவிலில் மார்கழி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar