Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் ... முத்துமாரியம்மனுக்கு தீர்த்தக்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆரவாரமில்லாத தவன உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மார்
2017
01:03

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் புதிய உற்சவர் சிலையின் தவன உற்சவம், எவ்வித ஆரவார முமின்றி நேற்று நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலின் உற்சவர் சிலை விவகாரம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பல்வேறு பிரச்னைகளை எழுப்பி வந்தது. புதிய உற்சவர் சிலையை பயன்படுத்த கூடாது என பக்தர்கள் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. இந்நிலையில், புதிய உற்சவர் சிலையை பயன்படுத்தலாம் என உயர்நீதிமன்ற உத்தரவைத்தொடர்ந்து, இம்மாதம் நடைபெறவுள்ள பங்குனி உத்திர பிரம்மோற்சவத்தில் பயன்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கு முன், புதிய உற்சவர், கோவிலை விட்டு வெளியே வரும், தவன உற்சவம் நேற்று நடைபெற்றது. புதிய உற்சவர், ஏலவார்குழலி அம்மனுடன் நேற்று மாலை, 7:00 மணிக்கு புறப்பட்டு, அருகேயுள்ள அரசு காத்த அம்மன் கோவில் வரை சென்று, மீண்டும் கோவிலுக்கு திரும்பியது. முதன் முறையாக கோவிலை விட்டு வெளியே வரும் புதிய உற்சவர், பெரிய ஆரவாரமின்றி புறப்பட்டு வந்தது. புதிய உற்சவர் சிலையை வணங்குவதில், பெரும்பாலானோருக்கு கருத்து வேறுபாடு இருப்பதால், தவன உற்சவத்தில் பலரும் பங்கேற்க வில்லை. புதிய உற்சவர் சிலையை பயன்படுத்த பக்தர்களின் எதிர்ப்பு அதிகளவில் இருப்பதால், கோவில் நிர்வாகம் அமைதியாக தவன உற்சவத்தை நடத்தி முடித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar