Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு ... சபரிமலை வளர்ச்சி பணிகள்:7ம் தேதிக்குள் முடிக்க உத்தரவு! சபரிமலை வளர்ச்சி பணிகள்:7ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்தியமா...உங்களுக்குத்தான் ஓட்டுப்போட்டேன்: கோவிலில் சத்தியம் செய்ய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 நவ
2011
11:11

திருப்புவனம் : உள்ளாட்சித் தேர்தல் முடிவு தெரிந்தும், முடியாத கதையாக மடப்புரம் காளிகோவிலில் சத்தியம் செய்வது அதிகரித்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் உறவுக்காரர்களுக்குள் போட்டி ஏற்பட்டதால் சண்டை, சச்சரவு அதிகரித்தது. பணப்பட்டுவாடா, பரிசு பொருட்கள் அதிகமாக கொடுத்து இருந்தாலும், யாரும் புகார் செய்யாததால் பிரச்னை ஏற்படவில்லை. பல குக்கிராமங்களை உள்ளடக்கிய ஊராட்சித் தலைவர் பதவிக்கு பலத்த போட்டி இருந்தது. சில குக்கிராமங்களில் ஒட்டுமொத்தமாக முடிவெடுத்து வேட்பாளரை நிறுத்தி இருந்தனர். அந்த கிராம ஓட்டுகள் மட்டும் விழுந்தாலே வெற்றி பெறும் நிலையிலும், அவர் தோல்வி அடைந்துள்ளார். கிராம கட்டுக்கோப்பை மீறி, யார் வெளியூர் வேட்பாளருக்கு ஓட்டு போட்டது என்ற சந்தேகத்தால், மீண்டும் கிராமங்களில் சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளது. சந்தேகத்தை போக்கவும், மீறி ஓட்டு போட்டவர்களை தண்டிப்பதற்கும், காவல்தெய்வமான மடப்புரம் "காளி துணையை சிலர் நாடியுள்ளனர். அதன்படி "வேண்டும் வரம் கொடுக்கும், பொய் சொல்வோரை பழி தீர்க்கும் என, மடப்புரம் காளிகோவிலில் சத்தியம் செய்ய, தினமும் கிராமத்தினர் வந்த வண்ணம் உள்ளனர். சத்தியமா... உங்களுக்குத்தான் ஓட்டுப்போட்டேன் -என எரியும் சூடத்தை அணைத்து சத்தியம் செய்வதால், வழக்கத்தை விட லாரிகளில் வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar