Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோலோச்சும் முருகன் கோவிலில் ... சுவாமிமலையில் சூரசம்ஹாரம் கோலாகலம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புகழி மலையில் சூரசம்ஹார விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 நவ
2011
11:11

வேலாயுதம்பாளையம்: புகழி மலை பாலசுப்ரமணிய ஸ்வாமி திருக்கோவிலில் நடந்த சூரசம்ஹார விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தேவர்களை சிறை பிடித்த அசுரர்களை, முருகன் வதம் செய்து தேவர்களை விடுவித்த நிகழ்ச்சியே சூரசம்ஹாரம். கந்த சஷ்டியன்று அனைத்து முருகன் தலங்களிலும் இந்த நிகழ்ச்சி வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி விழா கடந்த 26ம் தேதி துவங்கியவுடன், விரதம் இருப்பவர்களுக்கு விரத காப்பு அணிவித்தல் நிகழ்ச்சியும் நடந்தது. 30 ம் தேதி வரை முருகப்பெருமானுக்கு ஸ்வாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டது.சூரசம்ஹாரம் விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் (31 ம் தேதி) காலை 7 மணிக்கு வேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. மதியம் 12 மணிக்கு விஷேச கால சிறப்பு பூஜையாக நடந்த விழாவில் சஷ்டியை முன்னிட்டு உச்சி கணபதி , ஸ்ரீ பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு, பால், இளநீர், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம், திருமஞ்சள் உட்பட வாசனை திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீபாரதனையும் நடந்தது. தொடர்ந்து பாலசுப்ரமணிய ஸ்வாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் நடந்தது. அதை தொடர்ந்து புகழி மலை அடிவாரத்தில் மாலை 6 மணிக்கு துவங்கிய சூரசம்ஹாரம் விழாவில், காந்திநகர் விநாயகர் கோவில் கந்தம்பாளையம் பிரிவு, வேலாயுதம்பாளையம் மலைவீதி ரவுண்டான உள்பட நான்கு இடங்களில் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இரவு 10 மணிக்கு மயில் வாகனத்தில் முருகப்பெருமானின் திருவீதி உலா நடந்தது. நேற்று காலை 10 மணிக்கு முருகன், வள்ளி தெய்வானைக்கும் திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில், ந.வைரவன்பட்டி வளரொளிநாதர் கோயில்களில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தில் இன்று மோகினி ... மேலும்
 
temple news
திருப்பதி;  ஜனாதிபதி திரௌபதி முர்மு திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி இன்று தரிசனம் ... மேலும்
 
temple news
டில்லி; டில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் அனுஷம் நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை வடவள்ளி கஸ்தூரி நாயக்கன்பாளையம் கே. எஸ். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar