Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோயில் ... பெரியக்காண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக தீர்த்தக்குடம் பெரியக்காண்டியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஞானத்தை அடைய உபதேசம் தேவை: விதுசேகர பாரதீ சுவாமி அறிவுரை
எழுத்தின் அளவு:
ஞானத்தை அடைய உபதேசம் தேவை: விதுசேகர பாரதீ சுவாமி அறிவுரை

பதிவு செய்த நாள்

01 ஏப்
2017
01:04

மதுரை: ‘ஞானத்தை அடைய குரு உபதேசம் தேவை,’’ என விதுசேகர பாரதீ சுவாமி பேசினார். மதுரை பைபாஸ் ரோடு சிருங்கேரி சங்கர மடத்தில் பக்தர்களுக்கு பாரதீ தீர்த்த சுவாமி, விதுசேகர பாரதீ சுவாமி நேற்று ஆசி வழங்கினர். விதுசேகர பாரதீ சுவாமி பேசியதாவது: ‘வாழ்வில் பணம் சம்பாதிக்க வேண்டும்; அதிகாரத்தைப் பெற வேண்டும்’ என்பன உட்பட ஆசைகள் உள்ளன. புண்ணியம் செய்தால், சொர்க்கத்திற்கு செல்லலாம்; பணத்தின் மூலம் மோட்சம் கிடைக்காது. மோட்சம் அடைய ஆத்ம உபதேசம் தேவை. ஆத்மா முக்கியமானது. ஆத்மா எனில் நான்; நான் தான் ஆத்மா. நமது வம்சம், பிறப்பு, வயது, குடும்ப நிலையை தெரிந்து கொள்வது ஆத்மா. ஆத்ம ஞானத்தால் மோட்சம் கிடைக்கும் என வேதங்கள் கூறுகின்றன. ஞானம் வந்தால் அத்ஞானம், பயம், துக்கம் நீங்கும். குரு சேவை செய்து, ஆத்ம உபதேசம் பெற வேண்டும். கயிற்றை பார்த்து ‘பாம்பு’ என தவறான நினைப்பதை போக்க, ஞானம் பெற, ஞானத்தை அடைய குரு உபதேசம் தேவை. வேதாந்த உபதேசங்களை சரியாக புரிந்து கொண்டு, செயல்பட வேண்டும். ‘தமிழகம் பக்தியின் நாடு’ என, பாரதீ தீர்த்த சுவாமி கூறினார்; இங்கு குரு பக்தி அதிகமாக உள்ளது, என்றார். இன்று (ஏப்.,1) காலை 9:00 மணிக்கு பாத பூஜை, பிக்‌ஷா வந்தனம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், மாலை 6:30 மணிக்கு பக்தி சொற்பொழிவு, இரவு 8:00 மணிக்கு சாரதா சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 
temple news
ஆதம்பாக்கம்: உலக நன்மைக்கு முதல் முறையாக, 1,008 ஹோம குண்டங்களுடன், இரண்டு நாள் மஹா சுதர்சன யாகம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar