தேவாரம்: அனுமந்தன்பட்டி ஹனுமந்தராயப்பெருமாள் கோயிலில் பங்குனி சனிவாரத்தையொட்டி மூலவருக்கு வெண்ணெய் சார்த்துபடி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுயம்பு மூலவரை தரிசித்தனர். சர்க்கரை பொங்கல், வடை உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை அறங்காவலர் வெங்கட்ராமன் செய்திருந்தார்.