Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மநாப சுவாமி கோவில் பொக்கிஷ ... மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்! மாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஈரோட்டில் அம்மன் கண் திறந்ததாக பரபரப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 நவ
2011
10:11

ஈரோடு: ஈரோட்டில் அம்மன் கண் திறந்ததாக வெளியான தகவலால், கூட்டம் அலைமோதியது.ஈரோடு கோட்டை சின்னப்பாவடி, ஓம் சக்தி பத்ரகாளியம்மன் கோவில் பூசாரியாக மணிகண்டன் பணிபுரிகிறார். நேற்று மதியம் பூஜைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார்.அப்போது, மூலவர் சிலைக்கு முன் இருக்கும், சுயம்பின் கண்கள் திறந்திருந்ததாக பூசாரி கூறினார். இத்தகவல் வேகமாக பரவியது. அப்பகுதி பொதுமக்கள் கோவிலில் கூடினர். அம்மனை பார்க்க, அனைவரும் போட்டியிட்டதால், கோவிலில் கடும் நெரிசல் ஏற்பட்டது.ஒருவரை ஒருவர், "ஸ்வாமி கண் திறந்ததை பார்த்தீர்களா? என, கேட்டுக்கொண்டனர். ஆனால், அம்மன் சிலை, சிலையாகத்தான் இருந்தது. மூலவர் அருகில் செல்ல யாரையும் விடவில்லை. கோவிலின் விளக்குகள் அனைத்தையும் அணைத்திருந்தனர்.பூசாரி மணிகண்டனிடம் கேட்டபோது, "ஸ்வாமியை நம்புபவர்களுக்கு திறந்தது தெரியும். இல்லை என்பவருக்கு இல்லை, என்றார். அத்துடன், ""இரண்டு மாதங்களுக்கு முன், கோவில் திருவிழாவின் போது, அம்மன் கண் திறந்திருந்தது. நாங்கள் தான் வெளியில் யாரிடமும் சொல்லவில்லை, என்று கூறினார். படம் எடுக்கவும் அனுமதிக்கவில்லை.கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூடலூர்; கூடலூரில், சத்திய சாய்பாபா நூற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.சத்திய ... மேலும்
 
temple news
சிவகங்கை; தாயமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழாவை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி; பழநியில், சந்திர கிரகணத்தை குறிக்கும், 17ம் நுாற்றாண்டு கல்வெட்டு ஒன்று ... மேலும்
 
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று முன்தினம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar