Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கதலிநரசிங்கப்பெருமாள் கோயில் ... மழை பொழிய வேண்டி விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் சிறப்பு யாகம் மழை பொழிய வேண்டி விஸ்வேஸ்வரசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தா கோஷம் முழங்ககள்ளழகர் கோயில் திரும்பினார்
எழுத்தின் அளவு:
கோவிந்தா கோஷம் முழங்ககள்ளழகர் கோயில் திரும்பினார்

பதிவு செய்த நாள்

15 மே
2017
11:05

பரமக்குடி,:பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் (அழகர்)கோயில் சித்திரை திருவிழாவில், பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன், பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை முட்ட கோயிலுக்கு திரும்பினார்.மே 10 இரவு 3:18 மணிக்கு பூப்பல்லக்கில் பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர், காலை 9:05 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். அப்போது பக்தர்கள் மஞ்சள் நீரை பீய்ச்சி வரவேற்றனர். பின்னர் சேஷ, கருட வாகனம், பட்டுப்பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்திலும் மற்றும் தசாவதார சேவையில் அருள்பாலித்தார். நேற்று பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, தங்க நெல் மணி தோரணம் சூடி, ஈட்டி, வளரி, கத்தி, கேடயம், தடி, வாள் ஏந்தி காட்சியளித்தார். அப்போது வெட்டிவேர், மல்லிகை, கனகாம்பர பந்தலிட்ட பூப்பல்லக்கில் காலை 8 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து புறப்பட்டார்.

பின்னர் மாலை 5 மணி வரை முக்கிய வீதிகளில் அழகர் வீதி உலா நடந்தது. கருப்பண்ணசாமியிடம் விடை பெற்றுச் சென்ற அழகர், அவரிடம் உத்தரவு பெற்று சிறப்பு தீபாராதனைகளுடன் மீண்டும் கோவிலுக்கு திரும்பினார். பக்தர்கள் கோவிந்தா கோஷம் விண்ணதிர அழகரை வரவேற்றனர். இரவு கண்ணாடி சேவை நடந்தது. இன்று பகல் உற்சவ சாந்தி, நாளை காலை பாலாபிஷேகம், இரவில் பெருமாள் பூப்பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar