திருப்பூர் குங்கும மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2017 12:05
திருப்பூர்: திருப்பூர், செரீப் காலனி, குங்கும மாரியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழாவில், நேற்று திருவிளக்கு வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. பூஜையில் ஏராளமான பெண்கள் கேற்று வழிபாடு செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் குங்கும மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.