கண்டாச்சிபுரத்தில் ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜூன் 2017 02:06
கண்டாச்சிபரம்: கண்டாச்சிபுரம் அயோத்தி ஆஞ்சநேயர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. கண்டாச்சிபுரத்தில் உள்ள அயோத்தி ஆஞ்சநேயர் மற்றும் குபேர விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, காலை 8:00 மணிக்கு கலசம் புறப்பாடு, தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு லட்ச தீபவிழாவும், மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.