Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மழை பெய்ய வேண்டி புரவி எடுத்து ... கரூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் பரவசம் கரூர் மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்து கோயிலில் 10 நாட்கள் உற்சவருக்கு பூஜைகள் இல்லை
எழுத்தின் அளவு:
குன்றத்து கோயிலில் 10 நாட்கள் உற்சவருக்கு பூஜைகள் இல்லை

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2017
10:06

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம்  சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 10 நாட்களுக்கு உற்சவர் சுப்பிரமணிய சவாமி, தெய்வானைக்கு பூஜைகள் இல்லை. ஸ்ரீபலி நாயகர் புறப்பாடு இல்லை. தங்கரதம் புறப்பாடும் இல்லை. கோயிலில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு தினம் ஆறுகால பூஜைகள் நடக்கும். திருவிழாக்களின்போது வீதி உலா நிகழ்ச்சியில் உற்சவர் புறப்பாடாகி அருள்பாலிப்பார். தினம் காலை, மாலையில் கோயில் நந்தி மண்டபத்தை தலா மூன்று சுற்றுக்களும், கோயிலின் கொடியேற்ற திருவிழாக்களில் புறப்பாடும், பிரதோஷத்தன்று நந்தி மண்டத்தை மூன்று முறையும் ஸ்ரீபலி நாயகர் சுற்றி வருவர்.

உற்சவர் மற்றும் ஸ்ரீ பலி நாயகர் ஐம்பொன் விக்ரகங்கள் மற்றும் பீடத்திலும் ஜடி பந்தன திருப்பணிகளுக்கான பாலஸ்தாபன பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. சுவாமி விக்ரகங்களிலிருந்து புனிநீர் கும்பத்தில் சக்தி கலை இறக்கம் செய்யப்பட்டு விசாக கொறடு மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்று காலை சுவாமிகளின் சித்திரங்களில் சக்தி கலை ஏற்றம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. சுவாமிகளின் விக்ரகங்களுக்கு 10 நாட்கள் திருப்பணிகள் நடக்க இருப்பதால், அதுவரை சித்திரங்களுக்கே பூஜைகள் நடக்கும். அதுவரை தங்கரதம் புறப்பாடும் இல்லை. பணிகள் முடிந்து உற்சவருக்கு கும்பாபிஷேகம் நடக்கும். அதன்பின்பு உற்சவருக்கு பூஜைகள் நடக்கும். தங்கவேல் திருப்பணி: கோயிலில் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு நேற்று முன்தினம் திருப்பணிகள் முடிந்து நேற்று புனித நீர் அபிஷேகம் முடிந்து மீண்டும் மூலவர் கரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது. நேற்று முதல் வேலுக்கு பால் அபிஷேகம் துவங்கியது. என கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar