சபரிமலையில் மண்டல பூஜை துவங்கியதை அடுத்து, பக்தர்களின் வசதிக்காக சன்னிதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது. நாளை நடைபெறும் நிகழச்சிகளின் விவரம்:
காலை 3.00: நடைதிறப்பு 3.05: நிர்மால்ய தரிசனம் 3.10: கணபதி ஹோமம் 3.15-7.00: நெய் அபிஷேகம் 7.30: உஷ பூஜை 8.00-1.00: நெய் அபிஷேகம்
பகல் 1.30: உச்ச பூஜை 1.45: நடை அடைப்பு
மாலை 3.30: நடை திறப்பு 6.30: தீபாராதனை
இரவு 7.00: புஷ்பாபிஷேகம் 10.30: அத்தாழ பூஜை 11.20: ஹரிவராசனம் 11.30: நடை அடைப்பு.