Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீலகிரி மாவட்டம் அம்மன் கோவில்களில் ... தஞ்சாவூர் புன்னைநல்லூர் அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ணராயபுரம் மகாலட்சுமி கோவிலில்: கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
03:08

கிருஷ்ணராயபுரம்: மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில், ஆடிப்பெருக்கு விழா முன்னிட்டு, கோவிந்தா... கோவிந்தா... கோஷங்கள் முழங்க, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக் கடன் செலுத்தும் விநோத வழிபாடு நடந்தது.

கிருஷ்ணராயபுரம் தாலுகா, மகாதானபுரம் பஞ்சாயத்து, மேட்டு மகாதானபுரம் அருகில் மிகவும் பழைமையான மகாலட்சுமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி, 18 பெருக்கு விழாவை முன்னிட்டு, அடுத்து வரும் நாளில் மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். இந்நிலையில்,  ஆடி, 19வது நாள் என்பதால், கோவில் வளாகத்தில் நெய் விளக்கு ஏற்றப்பட்டு, கருடன் வட்டமிட்ட பின், கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன், ஏழு பேருக்கு சக்தி தேங்காய் தலையில் உடைக்கபட்டது. அதன்பின், கோவில் வளாகத்தில் நேர்த்திக் கடன் செலுத்தும் பக்தர்கள், வரிசையாக அமர வைக்கப்பட்டு, ஒவ்வொரு பக்தர்களுக்கும் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. இதில், 536 பக்தர்கள் தலையில் தேங்காயை உடைத்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், பொள்ளாச்சி, உடுமலை, கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், திருச்சி, கரூர் போன்ற நகரங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தலையில் தேங்காய் உடைத்த போது, சிறுசிறு காயமடைந்த பக்தர்களுக்கு, கோவில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவிற்க்கு முகூர்த்தக்கால் நடும் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலகப் புகழ்பெற்ற, தஞ்சை பெரிய கோவிலை, கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040வது , கோலாகலமாக ... மேலும்
 
temple news
சென்னை; பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி கோவிலில், 2 கோடி ரூபாயில் திருப்பணிகள் முடிந்த நிலையில் இன்று மகா ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள தில்லை கோவிந்தராஜப்பெருமாள் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
புதுச்சேரி: லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில் கந்தசஷ்டி பெருவிழா கடந்த 22ம் தேதி துவங்கி நடந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar