Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வத்திராயிருப்பு கோயிலில் வரலட்சுமி ... சந்திர கிரகணம் : பரிகாரம் யாருக்கு.. சந்திர கிரகணம் : பரிகாரம் யாருக்கு..
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவதானப்பட்டியில் திருமணத்தடை நீக்கும் சுந்தர விநாயகர் கோயில்
எழுத்தின் அளவு:
தேவதானப்பட்டியில் திருமணத்தடை நீக்கும் சுந்தர விநாயகர்  கோயில்

பதிவு செய்த நாள்

05 ஆக
2017
04:08

தேவதானப்பட்டி:  மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மஞ்சளாற்றங்கரையில்
அமைந்துள்ள திருமணத் தடை நீக்கி, குழந்தைவரம் தரும் சுந்தர விநாயகர் கோயில்
மிகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது.

தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் மிகவும் சிறப்பு பெற்ற ஆன்மிக ஸ்தலமாகும். இங்கு வரும் பக்தர்கள் முதலில் மஞ்சளாற்றிற்கு சென்று ஆற்றங்கரையில் அமர்ந்துள்ள சுந்தர விநாயகரை வழிபட்டு,  அதன் பிறகு அம்மனை தரிசனம் செய்கின்றனர்.

200 ஆண்டுகள் மிகவும் பழமையான இக்கோயிலில் தேவதானப்பட்டியை மையப்படுத்தி உள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் கோயில் திருவிழா, கும்பாபிஷேகம் செய்ய மஞ்சளாற்றில் நீர் எடுத்து விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை செய்து சம்பந்தப்பட்ட கோயிலுக்கு கொண்டு செல்கின்றனர்.  இக்கோயிலில் அர்த்த மண்டபத்தின் மேற்பகுதியில் 12 ராசிகள்,  கற்களால் அமைக்கப்பட்டுள்ளன. விநாயகரை வணங்கும் பக்தர்கள் மேலே உள்ள ராசிகளை வணங்கி பயன் பெற்று வருகின்றனர். நவக்கிரகங்களும் உள்ளன.

காமாட்சி அம்மன் கோயில் மாசி மகா சிவராத்திரி திருவிழா காலங்களில் சுந்தர விநாயகர் கோயிலில் இருந்து பூ, பழங்கள் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு அதனை கோயிலுக்கு கொண்டு செல்லும் பல்லையம் என்ற நிகழ்ச்சி இன்றும் வழக்கத்தில் உள்ளது.

மேலும் இக்கோயிலில் வேண்டுவோருக்கு குழந்தை வரம் கிடைக்கிறது.  நீண்டகாலமாக இருந்த திருமணத்தடை நீங்கி திருமணம் நடக்கிறது. இதனை கோயிலுக்கு வரும் பலர் கூறுவதை கேட்க முடிகிறது. மேல்விபரம் அறிய பூஜாரி ஆறுமுகத்தை 99651 10511 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிவில் தினம் காலையில் யாகசாலை பூஜை ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஐப்பசி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பூர்: சிவன்மலை சுப்ரமணிய‌சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் கந்த சஷ்டி விரதம் துவங்கியது. ஏராளமான ... மேலும்
 
temple news
கோவை; கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் அருள் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் ஐப்பசி மாதம் முதல் வெள்ளி ... மேலும்
 
temple news
திருப்பூர்; விஸ்வேஸ்வரர் கோவில் கந்த சஷ்டி  சூரசம்ஹாரம் விழாவிற்கு புதிதாக செய்யப்பட்டுள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar