Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிணற்றில் பழங்கால அம்மன் சிலை ... கடும் வெயிலால் நவபாஷணத்திற்கு பக்தர்கள் வருகை குறைவு கடும் வெயிலால் நவபாஷணத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேதம் கற்க துவங்கும் நல்ல நாள்: இன்று ஆவணி அவிட்டம்
எழுத்தின் அளவு:
வேதம் கற்க துவங்கும் நல்ல நாள்: இன்று ஆவணி அவிட்டம்

பதிவு செய்த நாள்

07 ஆக
2017
12:08

அவிட்ட நட்சத்திரமும் பவுர்ணமியும் சேரும் நன்னாளில் கடைபிடிக்கும் கூட்டு வழிபாடு ஆவணி அவிட்டம் வேதம் கற்க துவங்கும் நல்ல நாளான இன்ற ஆற்றங்கரையில் நீராடி ரிஷிகளுக்கு நன்றி கூறி தர்ப்பணம் செய்வர். தந்தை இல்லாதவர்கள் முன்னோருக்கு எள்ளும் அரிசியும் கொடுத்து தர்ப்பணம் செய்வர். பின்னர் புதிய பூணூல் அணிந்து கொண்டு வேதம் கற்க துவங்குவார். இதனை உபாகர்மா என குறிப்பிடுவார். இதற்கு தொடக்கம் என்பது பொருள்.மகாவிஷ்ணு பூலோகத்தில் பத்து அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலை நாட்டினார். அதில்வாமன அவதாரமும் ஒன்று. காஷ்யபர், அதிதி தம்பதிக்கு மகனாக அவதரித்த வாமனருக்கு சூரியனே உபநயனம்,என்னும் பூணூல் அணிவிக்கும் சடங்கை செய்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம் இதன் சிறப்பை உணரமுடியும். பூணூலை யக்ஞோபவீதம் என்று குறிப்பிடுவர். இதற்கு மிக புனிதமானது என்பது பொருள். பூணூல் அணிபவர்களும் அதனை தயாரிப்பவர்களும் ஒழுக்கத்தில் இருந்து சிறிதும் விலகுவது கூடாது. இன்றபூணூல் அணியும் இளைய தலை முறையினரும் இதன் சிறப்பை அறிந்து கொள்வது மிக அவசியம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar