Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அம்மன் கோவில்களில் தீமிதி திருவிழா கோட்டை மாரியம்மன் கோவிலில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு கோட்டை மாரியம்மன் கோவிலில் பெண்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேத நூறு கால் மண்டபத்தை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்
எழுத்தின் அளவு:
சேத நூறு கால் மண்டபத்தை சீரமைக்க மக்கள் வேண்டுகோள்

பதிவு செய்த நாள்

09 ஆக
2017
12:08

திருப்பாச்சூர்;திருப்பாச்சூர் வாசீஸ்வரர் சுவாமி கோவிலில், சேதமடைந்துள்ள நுாறு கால் மண்டபத்தை, சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவள்ளூர் அடுத்த, திருப்பாச்சூரில் அமைந்துள்ளது தங்காதலி அம்மன் உடனுறை வாசீஸ்வரர் சுவாமி கோவில். இந்த கோவிலில், 300 ஆண்டுகள் பழமையான நுாறு கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் தான் கோவில் திருவிழா நாட்கள் மற்றும் ஆரூத்ரா விழாவில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். அதன்பின், சுவாமி வீதிஉலா சென்று, பின், கோவிலுக்கு திரும்பி வருவார். இந்நிலையில், 50 ஆண்டுகளுக்கு முன், இந்த நுாறு கால் மண்டபம் சேதம் அடைந்தது. இதை சீரமைக்க, இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், கோவிலுக்கும் பக்தர்கள், 300 ஆண்டுகள் பழமையான இந்த நுாறு கால் மண்டபத்தை காண செல்கின்றனர். தற்போது, மிகவும் சேதமடைந்து, பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், இந்த மண்டபத்தை காண செல்லும் பக்தர்கள் ஆபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சேதமடைந்து உள்ள நுாறு கால் மண்டபத்தை சீரமைத்து, இந்து சமய அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துஉள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar