பொள்ளாச்சி: வண்ணமடை ராமலிங்க சவுடேஸ்வரியம்மன் கோவிலில், விநாயகர், அம்மன், பால முருகன் மற்றும் பரிவார தெய்வங்கள் அமைந்துள்ள பழமையான கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் செய்யப்படுகிறது. நாளை, 25ம் தேதி கும்பாபிஷேக பூஜைகள் துவங்குகிறது. திருவிளக்கு ஏற்றுதல், விக்னேஷ்வர பூஜை நடக்கிறது. 27ம் தேதி காலை, 7:00 மணிக்கு நான்காம் கால யாகமும், காலை, 9:15 முதல், 10:15 மணிக்குள் கும்பாபிேஷகமும், 10:30 மணிக்கு மகா அபிேஷகம், அன்னதானம் நடக்கிறது.