Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனீஸ்வரனின் பிடியிலிருந்து ... நான்காம் பிறையைத் தரிசிக்கக் கூடாது என்கிறார்களே ஏன்? நான்காம் பிறையைத் தரிசிக்கக் கூடாது ...
முதல் பக்கம் » துளிகள்
ஆண்டாள் அருளிய அமுதம்
எழுத்தின் அளவு:
ஆண்டாள் அருளிய அமுதம்

பதிவு செய்த நாள்

06 செப்
2017
05:09

ஸ்ரீவில்லிபுத்தூரில் திரு அவதாரம் செய்து விஷ்ணு சித்தரால் வளர்க்கப்பட்டு தெய்வீக பாமாலை புனைந்து திருமால் திருவடியை சேர்ந்தவள் ஆண்டாள் நாச்சியார். அவள் திருவாய் மலர்ந்தருளிய தமிழ் பாக்கள் யாவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தவை. அதை ஓதி அவ்வழி நடப்பவர்களுக்கு பெரு நிலை எய்துவதற்கு வழிகாட்டுபவை. ஆண்டாள் கூறும் அப்பெருநெறிதான் என்ன? அனைத்து ஞானிகளும் கூறும் ஆண்டவன் அடி சேர்தல் என்ற நெறிதான் அது. இறைவனை சேர்வதற்கு மனம், வாக்கு, உடல் தூய்மை வேண்டும். வாயார பாடி மனதினால் இறைவனை சிந்திக்க வேண்டும். உடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆண்டவன் திருப்பணி செய்து பின்தான் ஆடை அணிகலன் எல்லாம் என இறைவனை முன்னிறுத்தி நம்முடைய சுகங்களை பின் தள்ளி வாழ வேண்டும் என ஆண்டாள் நாச்சியார் கூறுகிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
விலங்கு இனங்களில் மனித வாழ்வோடு நெருங்கிய தொடர்பு கொண்டது பசு. காலையில் எழுந்ததும் பால் வாங்குவது ... மேலும்
 
temple news
மாலை நேர பொங்கல்: பொங்கலுக்குரிய நேரம் காலைப் பொழுது என்றால், மாட்டுப்பொங்கலுக்கு ஏற்ற நேரம் ... மேலும்
 
temple news
பொங்கல் விழாவே ஒரு சூரிய வழிபாட்டு விழாவாகும். ஆகாயத்தில் காற்றும், காற்றில் தீயும் உருவாகின்றன. ... மேலும்
 
temple news
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பதால்தான், பொங்கல் விழா கொண்டாட்டம், மூன்று நாட்களுக்கு தொடர்கிறது. ... மேலும்
 
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar