Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனீஸ்வரனின் பிடியிலிருந்து ... நான்காம் பிறையைத் தரிசிக்கக் கூடாது என்கிறார்களே ஏன்? நான்காம் பிறையைத் தரிசிக்கக் கூடாது ...
முதல் பக்கம் » துளிகள்
ஆண்டாள் அருளிய அமுதம்
எழுத்தின் அளவு:
ஆண்டாள் அருளிய அமுதம்

பதிவு செய்த நாள்

06 செப்
2017
05:09

ஸ்ரீவில்லிபுத்தூரில் திரு அவதாரம் செய்து விஷ்ணு சித்தரால் வளர்க்கப்பட்டு தெய்வீக பாமாலை புனைந்து திருமால் திருவடியை சேர்ந்தவள் ஆண்டாள் நாச்சியார். அவள் திருவாய் மலர்ந்தருளிய தமிழ் பாக்கள் யாவும் தெய்வீகத் தன்மை வாய்ந்தவை. அதை ஓதி அவ்வழி நடப்பவர்களுக்கு பெரு நிலை எய்துவதற்கு வழிகாட்டுபவை. ஆண்டாள் கூறும் அப்பெருநெறிதான் என்ன? அனைத்து ஞானிகளும் கூறும் ஆண்டவன் அடி சேர்தல் என்ற நெறிதான் அது. இறைவனை சேர்வதற்கு மனம், வாக்கு, உடல் தூய்மை வேண்டும். வாயார பாடி மனதினால் இறைவனை சிந்திக்க வேண்டும். உடலை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஆண்டவன் திருப்பணி செய்து பின்தான் ஆடை அணிகலன் எல்லாம் என இறைவனை முன்னிறுத்தி நம்முடைய சுகங்களை பின் தள்ளி வாழ வேண்டும் என ஆண்டாள் நாச்சியார் கூறுகிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
ஆனி சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் சிறப்பு வாய்ந்தது. இன்று அனைத்து ... மேலும்
 
temple news
அனுமன் ராமனுக்கு தூதனாக இருந்தாலும், இவர் சிவனின் அம்சமாக தோன்றியவர். ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு ... மேலும்
 
temple news
சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் அதிபதி, ஜாதக கோளாறு,  கிரக தோஷம், பெயர்ச்சி, நோய் தொற்று என நம் மனம், ... மேலும்
 
temple news
ஒவ்வொரு அமாவாசையிலும் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது. ஆனிஅமாவாசை தீராத  பாவம் ... மேலும்
 
temple news
காகத்திற்கு சாதம் வைத்தால் முன்னோர் அமைதி பெற்று நல்ஆசியளிப்பர் என்பது  நம்பிக்கை.  காகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar