திருவாடானை: சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு திருவாடானை பஸ்ஸ்டாண்டில் உள்ள ஆதிரெத்தினகணபதி, பாரதிநகர் லட்சுமி விநாயகர், தொண்டி இரட்டைபிள்ளையார் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவிக்கபட்டு, மஞ்சள், பால், பன்னீர், போன்ற பல அபிேஷகங்கள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.