Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள் கோவிலில் கைசிக ஏகாதசி விழா காட்டு வீர ஆஞ்சநேய ஸ்வாமி கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
டிச., 10ல் கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமி யாகம்; ஏற்பாடு தீவிரம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2011
12:12

கும்பகோணம்: திருநா கேஸ்வ ரம் பிளாஞ்சேரி கைலாசநாதர் கோவிலில் வருகிற 10ம் தேதி சிறப்பு பவுர்ணமி யாகத்திற்கு தீவிர ஏற்பாடுநடந்து வருகிறது. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் பிளாஞ் சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனிசன்னதி கொண்டு சரபசூலினி அம்மன் அருள்பாலிக்கிறார். அம்மனின் தலையில் வைக்கும் எலுமிச்சை தானாக இறங்கி வரும் அதிசயம் இன்றும் நடந்து வருகிறது.சிறப்புமிக்க இவ்வால யத்தில் பிரதி அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் சரபசூலினி சன்னதி எதிரில் சிறப்பு யாகம் நடைபெற்று வருகிறது. அதன்படி வருகிற 10ம் தேதி சந்திரகிரகண பௌர்ணமி என்பதால் சிறப்பு மகா யாகம் அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது. யாகத்தில் சென்னை மறைமலை நகர் பாபா சுவாமிகள், பெங்களூர் குமார் உள்ளிட்ட திரளான முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். அன்று மாலை 6.30 மணிக்கு ஆலய பரம்பரை அறங்காவலர் நாகராஜகுருக்கள் தலைமையில் திரளான சிவாச்சாரியார்கள் பூஜைகளை செய்கின்றனர். இரவு 9.30 மணி வரை நடைபெறும் யாகத்தில் பங்கு பெறுவதால் வழக்குகளில் வெற்றி, செய்வினை கோளாறுகள் அகலுதல் போன்ற பல்வேறு நற்பலன்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. சிறப்பு யாக ஏற்பாடுகளை ஆலய பரம்பரை அறங்காவலர் நாகராஜகுருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar