Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரவை முத்துநாயகி அம்மன் கோயில் ... காணிப்பாக்கம் உண்டியல் வசூல் ரூ.48.53 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏரி நிரம்பியதால் கிடா வெட்டி வழிபாடு
எழுத்தின் அளவு:
ஏரி நிரம்பியதால் கிடா வெட்டி வழிபாடு

பதிவு செய்த நாள்

12 அக்
2017
12:10

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, ஏரியில் நீர் நிரம்பியதால் மகிழ்ச்சி அடைந்த, இரு கிராம மக்கள், கிடா வெட்டி வழிபட்டனர். பின், கிராம மக்கள் அனைவருக்கும், பிரியாணி விருந்து பரிமாறப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில், சில நாட்களாக, பலத்த மழை பெய்து வருகிறது. இதில், போளூர் அடுத்த, பெரியகரம் கிராமத்தில், 306 ஏக்கரில் உள்ள பெரிய ஏரியில், நீர் நிரம்பி வழிகிறது. இதனால், இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏரி நிரம்பியதற்கு, கடவுளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை செய்தனர். பின், காளியம்மன், பொன்னியம்மனுக்கு பொங்கலிட்டனர். ஏரிக்கு சென்று வருணபகவானுக்கு கிடா வெட்டி படையலிட்டு வழிபட்டனர். பின், அந்த இறைச்சியை சமைத்து, கிராம மக்களுக்கு விருந்து வைத்தனர். இதேபோல், கண்ணமங்கலம் அடுத்த, புஷ்பகிரி பஞ்.,ல் உள்ள ஏரி நிரம்பியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த கிராம மக்கள், மேள, தாளம், வாண வேடிக்கையுடன், ஊர்வலமாக ஏரிக்கரைக்கு சென்று, தண்ணீரில் மலர் துாவி வழிபட்டனர். பின், பொங்கல் வைத்து, கிடா வெட்டி பிரியாணி சமைத்து, கிராம மக்களுக்கு விருந்து வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar